sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

2 களவாணிகள் கைது27 ஆடுகள் பறிமுதல்

/

2 களவாணிகள் கைது27 ஆடுகள் பறிமுதல்

2 களவாணிகள் கைது27 ஆடுகள் பறிமுதல்

2 களவாணிகள் கைது27 ஆடுகள் பறிமுதல்


ADDED : ஆக 22, 2025 01:16 AM

Google News

ADDED : ஆக 22, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில், ஆடு திருட்டு போவது அடிக்கடி நடந்தது. இது தொடர்பான புகாரின்படி புளியம்பட்டி போலீசார், களவாணிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் கேவை மாவட்டம் மேட்டுப்பாளையம், டேங்க் மேடு சத்தியமூர்த்தி, 42, ரமேஷ்குமார், 23, ஆகியோரை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து புளியம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் பல்வேறு பகுதிகளில் திருடப்பட்ட, 27 ஆடுகளை மீட்டனர். கட்டட தொழிலாளிகளான இருவரும், பகலில் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் ஆடு திருடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us