sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரயிலில் வந்த 2,000 டன் நெல்

/

ரயிலில் வந்த 2,000 டன் நெல்

ரயிலில் வந்த 2,000 டன் நெல்

ரயிலில் வந்த 2,000 டன் நெல்


ADDED : நவ 06, 2024 01:10 AM

Google News

ADDED : நவ 06, 2024 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரயிலில் வந்த 2000 டன் நெல்

ஈரோடு, நவ. 6-

தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், ஈரோடு மாவட்ட பொது வினியோக திட்டத்துக்கு, திருவாரூர் மாவட்டத்தில், 2,000 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. தனி சரக்கு ரயிலில் ஈரோடு ரயில்வே கூட்ஸ் செட்டுக்கு நேற்று வந்தது. நுாற்றுக்கணக்கான லாரிகளில் ஏற்றி, நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நெல் அரவை முகவர்களிடம் கொடுத்து, புழுங்கல் அரிசியாக மாற்றப்பட்டு, பொது வினியோக திட்ட குடோன்களுக்கு அனுப்பி, ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வினியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

'






      Dinamalar
      Follow us