sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குறைதீர் கூட்டத்தில் 210 மனுக்கள் ஏற்பு

/

குறைதீர் கூட்டத்தில் 210 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 210 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 210 மனுக்கள் ஏற்பு


ADDED : அக் 07, 2025 01:12 AM

Google News

ADDED : அக் 07, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம், டி.ஆர்.ஓ., சாந்தகுமார் தலைமையில் நடந்தது. மகளிர் உரிமை தொகை, விதவை உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், பட்டா மாறுதல் உட்பட, பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 210 மனுக்கள் ஏற்கப்பட்டு,

அந்தந்த துறை விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இலவச சலவை பெட்டிகள், 10 நபர்களுக்கும், இலவச தையல் இயந்திரங்கள் இருவருக்கும் வழங்கப்பட்டது. சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜ்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் நுார்ஜஹான் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us