sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குறைதீர் கூட்டத்தில் 242 மனு

/

குறைதீர் கூட்டத்தில் 242 மனு

குறைதீர் கூட்டத்தில் 242 மனு

குறைதீர் கூட்டத்தில் 242 மனு


ADDED : அக் 14, 2025 02:00 AM

Google News

ADDED : அக் 14, 2025 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம், டி.ஆர்.ஓ., சாந்தகுமார் தலைமையில் நேற்று நடந்தது.

மகளிர் உரிமைத்தொகை, விதவை உதவித்தொகை, அடிப்படை வசதிகள் உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 242 மனுக்கள் பெறப்பட்டு, அந்தந்த துறை விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தற்காலிக துாய்மை பணியாளர் மூன்று நபர்களின் வாரிசுதாரர்களுக்கு, 9,500 ரூபாய் மதிப்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், கலால் உதவி இயக்குனர் தியாகராஜன், தாட்கோ மாவட்ட துணை மேலாளர் முருகவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us