sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இலவச பயிற்சி வகுப்பால் 25 பேர் தேர்வில் தேர்ச்சி

/

இலவச பயிற்சி வகுப்பால் 25 பேர் தேர்வில் தேர்ச்சி

இலவச பயிற்சி வகுப்பால் 25 பேர் தேர்வில் தேர்ச்சி

இலவச பயிற்சி வகுப்பால் 25 பேர் தேர்வில் தேர்ச்சி


ADDED : டிச 24, 2024 02:12 AM

Google News

ADDED : டிச 24, 2024 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, டிச. 24--

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில், அரசு பணியாளர் தேர்வாணையத்தால் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2, 2ஏ முதல் நிலை தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டதில், 25 பேர் தேர்ச்சி பெற்று, முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

தற்போது மையத்தில், முதன்மை தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நேற்று துவங்கியது. பயிற்சி கால அட்டவணை, சிறுதேர்வுகள், வாராந்திர தேர்வு, இணைய வழி தேர்வு, முழு மாதிரி தேர்வு நடத்தப்படும். தற்போதைய முதன்மை

தேர்வுக்கு தகுதியானவர்கள், பயிற்சி பெறலாம்.






      Dinamalar
      Follow us