ADDED : நவ 18, 2024 03:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: தெலுங்கானா மாநிலம் சரளப்பள்ளியில் இருந்து சரக்கு ரயிலில், 42 பெட்டிகளில், 2,600 டன் புழுங்கல் அரிசி நேற்று ஈரோடு வந்-தது.
ரயிலில் இருந்து இறக்கி சுமை தொழிலாளர்கள் ஏற்றி, நுகர்-பொருள் வாணிப கழக குடோன்களுக்கு அனுப்பி வைத்தனர். பொது வினியோக திட்டத்தில் ரேஷன் கடைகளில் வினியோகிக்-கப்படும் என்று தெரிகிறது.