sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கஞ்சா செடி வளர்த்த 3 பேர் கைது

/

கஞ்சா செடி வளர்த்த 3 பேர் கைது

கஞ்சா செடி வளர்த்த 3 பேர் கைது

கஞ்சா செடி வளர்த்த 3 பேர் கைது


ADDED : நவ 16, 2025 01:49 AM

Google News

ADDED : நவ 16, 2025 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்:கஞ்சா செடி வளர்ப்பதாக கிடைத்த தகவலின்படி, ஈரோடு மாவட்டம் பர்கூர் மலையில், கோபி மதுவிலக்கு போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். தாமரைக்கரை மேற்கு மலை ஒன்னகரையில் ஜடே கவுடர், 60, அவரது மகன் கெம்பன், 45, ஆகியோர் வீட்டருகே, ஆறு கஞ்சா செடி வளர்வது தெரிய வந்தது.

செடிகளை பறிமுதல் செய்த போலீசார், வீட்டில் வைத்திருந்த, 100 கிராம் உலர் செடியை கைப்பற்றினர். இருவரையும் கைது செய்து, பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதேபோல் பர்கூர்மலை சோளகனையில் ராகி பயிரில் ஊடுபயிராக கஞ்சா வளர்த்த ஈரய்யனை, 55, பர்கூர் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us