sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிறுமி பலாத்காரம் 3 பேர் கைது

/

சிறுமி பலாத்காரம் 3 பேர் கைது

சிறுமி பலாத்காரம் 3 பேர் கைது

சிறுமி பலாத்காரம் 3 பேர் கைது


ADDED : அக் 26, 2024 08:53 PM

Google News

ADDED : அக் 26, 2024 08:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:நாமக்கல் மாவட்டம், வெப்படை, பல்லக்காபாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 43; தொழிலாளியான இவர், நாமக்கல்லைச் சேர்ந்த, 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு உடந்தையாக இவரது மனைவி இந்திராணி, 30, இருந்துள்ளார்.

இந்திராணி நண்பர்களான நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் சோழசிராமணி ரமேஷ், 44, வினோத்குமார், அரவிந்த், சுதாகர் ஆகியோரும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

சிறுமி புகாரின்படி ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். செந்தில்குமார், இந்திராணி, ரமேஷை கைது செய்தனர். தலைமறைவான வினோத்குமார், அரவிந்த், சுதாகரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us