sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிறுமி உட்பட 3 பேர் மாயம்

/

சிறுமி உட்பட 3 பேர் மாயம்

சிறுமி உட்பட 3 பேர் மாயம்

சிறுமி உட்பட 3 பேர் மாயம்


ADDED : ஜன 11, 2026 04:55 AM

Google News

ADDED : ஜன 11, 2026 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி அருகே டி.ஜி.புதுாரை சேர்ந்தவர் நிஷா, 22; தனியார் கம்-பெனி ஊழியர். நாய்க்கன்காடு உறவினர் வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். கடந்த, 4ம் தேதி அதிகாலை முதல் காணவில்லை. அவரின் தந்தை ரவி புகாரின்படி, கோபி போலீசார் தேடி வருகின்றனர்.

* சித்தோடு அருகே ராயபாளையம் புதுார், நீலிக்கரட்டை சேர்ந்த மாதேஸ்வரனின், 16 வயது மகள், பத்தாம் வகுப்பு வரை படித்து-விட்டு வீட்டில் இருந்து வருகிறார். பெற்றோர் நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த சிறுமி மாயமாகி விட்டார். மாதேஸ்வரன் புகாரின்படி சித்தோடு போலீசார் தேடி வருகின்றனர். * சித்தோடு அருகே நசியனுாரை சேர்ந்தவர் பாபு பிரகாஷ், 26; சென்ட்ரிங் தொழிலாளி. இவரது மனைவி, ஐஸ்வர்யா, 25; தம்ப-திக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. பிரகாஷ் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். மனைவியை காண-வில்லை. குழந்தை அவரது தாயாரிடம் இருந்துத. பிரகாஷ் புகா-ரின்படி சித்தோடு போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us