sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாணவர் உள்பட 3 பேர் மாயம்

/

மாணவர் உள்பட 3 பேர் மாயம்

மாணவர் உள்பட 3 பேர் மாயம்

மாணவர் உள்பட 3 பேர் மாயம்


ADDED : ஆக 23, 2024 04:34 AM

Google News

ADDED : ஆக 23, 2024 04:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, வில்லரசம்பட்டி நால்ரோடு பகுதியை சேர்ந்த நந்தகுமார் மகன் ஹரி கேசவன், 13; தனியார் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவன். குறும்பு செய்வதாகவும், பிற மாணவர்களுக்கு இடை-யூறாக இருப்பதாகவும் பள்ளி தரப்பில் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் மகனை கண்டித்துள்ளனர். இந்நி-லையில் நேற்று பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்-பிய சிறுவன், வீட்டில் பெற்றோர் இல்லாத நிலையில் மாயமாகி விட்டார். சித்தோடு போலீசார் தேடி வருகின்றனர்.

* சத்தி நகராட்சி பள்ளி வடக்கு வீதியை சேர்ந்த கலீல் பாஷா மகன், சத்தியில் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் பள்ளிவாசலுக்கு சென்றவர் வீடு திரும்ப-வில்லை. தாய் புகாரின்படி சத்தி போலீசார் தேடி வருகின்றனர்.

* ஆசனுார் அருகேயுள்ள ஒங்கல்வாடியை சேர்ந்த சரவணன் மகள் மணிமேகலை, 23; ஆசனுார் வனச்சரக அலுவலகத்தில் வேலை செய்து வந்தார். கடந்த, 17ம் தேதி வேலைக்கு சென்-றவர், மாலையில் வீடு திரும்பவில்லை. சரவணன் புகாரின்படி ஆசனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us