sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது

/

வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது


ADDED : அக் 30, 2024 01:05 AM

Google News

ADDED : அக் 30, 2024 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது

ஈரோடு, அக். 30-

சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியை சேர்ந்த சமையல் தொழிலாளி தானப்பன், 35; ஈரோட்டில் சமையல் வேலை செய்கிறார். மணிக்கூண்டு பகுதியில் டீ குடித்து கொண்டிருந்தவரை மிரட்டி, 3,000 ரூபாயை பறித்து சென்றனர்.

அவர் புகாரின்படி விசாரித்த ஈரோடு டவுன் போலீசார், ஈரோடு, வி.வி.சி.ஆர். நகர் 2வது வீதி மணிகண்டன், 26; தர்மபுரி, பென்னாகரம், கொண்டைநல்லி விக்னேஷ், 21; ஈரோடு, அய்யனாரப்பன் கோவில் வீதி சந்தோஷ், 20, ஆகியோரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us