sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

32 கிலோ பிளாஸ்டிக் பொருள் பறிமுதல்

/

32 கிலோ பிளாஸ்டிக் பொருள் பறிமுதல்

32 கிலோ பிளாஸ்டிக் பொருள் பறிமுதல்

32 கிலோ பிளாஸ்டிக் பொருள் பறிமுதல்


ADDED : ஆக 27, 2025 01:19 AM

Google News

ADDED : ஆக 27, 2025 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெள்ளகோவில், வெள்ளகோவிலில் பொது சுகாதாரத்துறை உணவு பாதுகாப்பு துறை, வெள்ளகோவில் நகராட்சி துறை அதிகாரிகள், புகையிலை தடுப்பு கள ஆய்வில் ஈடுபட்டனர். இதில் வெள்ளகோவில் பஸ் ஸ்டாண்டில், 32 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 10 கிலோ கலப்பட டீத்துாள் பறிமுதல் செய்து அழித்தனர்.

இந்த கடைகளுக்கு, 5,௦௦௦ ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஆய்வில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கருப்பசாமி, சுகாதார ஆய்வாளர் கதிரவன் மற்றும் வேல்முருகன், காவல்துறை உதவி ஆய்வாளர் முகமது இஸ்மாயில் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பாலசுப்பிரமணியம், துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us