sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/காணாமல் போன 335 பேர் மீட்பு

காணாமல் போன 335 பேர் மீட்பு

காணாமல் போன 335 பேர் மீட்பு


ADDED : ஜன 17, 2025 06:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 17, 2025 06:18 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: தமிழக காவல் துறையில் ஒன்றரை ஆண்டுக்கு முன், குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு தொடங்கப்பட்டது. இதில், 18 வயதுக்கு உள்பட்ட சிறுவர்-சிறுமிகள் மற்றும் பெண்கள் காணாமல் போனால் சிறப்பு கவனம் செலுத்தி கண்டுபிடித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில், 2024ல் போலீஸ் ஸ்டேஷன்களில் காணாமல் போனவர்கள் தொடர்பாக, 527 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதில் குழந்தைகள், 18 வயதுக்கு உள்பட்ட சிறுவர்-சிறுமிகள் மற்றும் பெண்கள் தொடர்பான வழக்குகளை, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்தனர். குழந்தை விற்பனை தொடர்பான ஒரு வழக்கு, உ.பி., மாநிலத்துக்கு குழந்தையுடன் தாயை கடத்திசென்ற வழக்கு உள்பட, 31 சிறுவர்கள், 102 சிறுமிகள், 202 பெண்கள் என, 335 பேரை கடந்தாண்டில் மீட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us