ADDED : ஏப் 02, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
3,500 டன் அரிசி வருகை
ஈரோடு:சட்டீஸ்கர் மாநிலத்தில் இருந்து சரக்கு ரயிலில், 3,500 டன் புழுங்கல் அரிசி பொது வினியோக திட்டத்தில் ரேஷன் கடைகளில் வினியோகிக்க, ஈரோடு கூட்ஸ் ஷெட்டுக்கு நேற்று வந்தது. சுமை தொழிலாளர்கள் இறக்கி லாரிகளில் ஏற்றி, நுகர்பொருள் வாணிப குடோன்களுக்கு அனுப்பினர். அங்கிருந்து வரும் நாட்களில் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

