ADDED : ஏப் 09, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
4 நாட்கள் நடக்கும் தேரோட்டம்
அந்தியூர் பத்ர காளியம்மன் கோவில் தேரோட்டம், ௧௧ம் தேதி தொடங்கி, ௧௪ம் தேதி வரை நான்கு நாட்கள் நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுப்பர். ஏப்., ௧௫ம் தேதி பாரிவேட்டை நிகழ்ச்சியை தொடர்ந்து, 16ம் தேதி மஞ்சள் நீராட்டுடன் நடப்பாண்டு பண்டிகை நிறைவடைகிறது.

