sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஜீப்பில் மது பாட்டில்கள் கடத்தி வந்த 4 பேர் கைது

/

ஜீப்பில் மது பாட்டில்கள் கடத்தி வந்த 4 பேர் கைது

ஜீப்பில் மது பாட்டில்கள் கடத்தி வந்த 4 பேர் கைது

ஜீப்பில் மது பாட்டில்கள் கடத்தி வந்த 4 பேர் கைது


ADDED : ஏப் 24, 2025 01:57 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்:

கடம்பூர் போலீசார், நேற்று அத்தியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த ஜீப்பை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் விற்பனை செய்வதற்காக, 500 மதுபாட்டில்களை வைத்திருந்தது தெரியவந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில், கடம்பூர் அருகே உள்ள கூட்டார் தொட்டியை சேர்ந்த மாணிக்கம், 60, பெரியசாமி, 35, ராமர், 29, தொண்டூரை சேர்ந்த ராஜன், 59, ஆகிய நான்கு பேரும் மது பாட்டில்களை விற்பனை செய்வதற்காக ஜீப்பில் வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது. பின்பு, நான்கு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து, 500 பாட்டில்கள், ஜீப்பை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us