sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

துணை தேர்வுகளுக்கு 4 மையங்கள் அமைப்பு

/

துணை தேர்வுகளுக்கு 4 மையங்கள் அமைப்பு

துணை தேர்வுகளுக்கு 4 மையங்கள் அமைப்பு

துணை தேர்வுகளுக்கு 4 மையங்கள் அமைப்பு


ADDED : ஜூன் 07, 2024 12:05 AM

Google News

ADDED : ஜூன் 07, 2024 12:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தமிழகத்தில் பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்வுக்கு வராதவர்களுக்கு துணை தேர்வு நடக்கிறது.

பிளஸ் 2க்கு வரும், 24 முதல் ஜூலை 1 வரை; பிளஸ் 1க்கு ஜூலை 2 முதல் ஜூலை 9 வரை; 10ம் வகுப்புக்கு ஜூலை 2 முதல் ஜூலை 8 வரை துணைத்தேர்வு நடக்கவுள்ளது.இத்தேர்வுக்காக ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, கோபி, சத்தி என 4 தேர்வு மையம் அமைக்கப்பட்டு, நடத்துவதற்கான ஆயத்தப்பணி நடந்து வருகிறது. ஓரிரு நாட்களுக்கு முன்தான், தேர்வு எழுதுவோர் இறுதி நிலவரம் தெரிய வரும் என, பள்ளிக்கல்வித்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us