sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

4 அரசு புதிய பஸ்களின் இயக்கம் துவக்கி வைப்பு

/

4 அரசு புதிய பஸ்களின் இயக்கம் துவக்கி வைப்பு

4 அரசு புதிய பஸ்களின் இயக்கம் துவக்கி வைப்பு

4 அரசு புதிய பஸ்களின் இயக்கம் துவக்கி வைப்பு


ADDED : ஜூன் 06, 2025 12:57 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, அரசு போக்குவரத்து ஈரோடு மண்டலம் சார்பில், நான்கு புதிய பஸ்களின் இயக்கம், ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று தொடங்கியது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, கொடியசைத்து பஸ் இயக்கத்தை துவக்கி வைத்தார்.

ஈரோடு, நாமக்கல், திருச்சி வழியாக - தஞ்சாவூர், திருப்பூர், தாராபுரம், ஒட்டன்சத்திரம் வழியாக மதுரை, திருப்பூர், காங்கேயம், கரூர் வழியாக திருச்சி, ஈரோடு, கரூர், திண்டுக்கல் வழியாக மதுரை என, 4 வழித்தடங்களுக்கான புதிய பஸ் இயக்கி வைக்கப்பட்டது. நிகழ்வில் எம்.பி., பிரகாஷ், எம்.எல்.ஏ., சந்திரகுமார், துணை மேயர் செல்வராஜ் உட்பட பலர்

பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us