sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சேவல் சண்டை நடத்திய 4 பேர் கைது

/

சேவல் சண்டை நடத்திய 4 பேர் கைது

சேவல் சண்டை நடத்திய 4 பேர் கைது

சேவல் சண்டை நடத்திய 4 பேர் கைது


ADDED : அக் 02, 2025 12:48 AM

Google News

ADDED : அக் 02, 2025 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி:பவானி அடுத்த புன்னம், ஓனான்கரடு பகுதியில், சிலர் சடடவிரோதமாக சேவல் சன்டை நடத்தி வருவதாக அப்பகுதியினர், ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், டி.என்.பாளையத்தை சேர்ந்த, மதிவாணன்,25, கோபி வடக்கு வீதியை சேர்ந்த, விக்னேஷ்,24, கர்நாடகா மாநிலம் ராமபுரத்தை சேர்ந்த சண்முகம்,24, அதே பகுதியை சேர்ந்த, நவீன்குமார், 24, ஆகியோரை கைது செய்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்து இரு சேவல்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us