sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சூதாடிய 4 பேர் கைது

/

சூதாடிய 4 பேர் கைது

சூதாடிய 4 பேர் கைது

சூதாடிய 4 பேர் கைது


ADDED : ஜன 11, 2026 04:50 AM

Google News

ADDED : ஜன 11, 2026 04:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி அடுத்த புதுரோடு பகுதியில், பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்-தது. இதன்படி புதுரோடு டாஸ்மாக் கடை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நான்கு பேர் நாணயத்தை சுண்டி பூவா தலையா சூதாட்டத்தில் ஈடுபட்டதை கண்டறிந்-தனர்.

மடக்கிப்பிடித்து விசாரித்த போது ரகு, 50, சுரேஷ் பாபு, 55, விஜ-யகுமார், 30, ராமலிங்கம், 46, என்பது தெரிந்தது. நான்கு பேரையும் கைது செய்த போலீசார், 2,470 ரூபாய் மற்றும் மூன்று டூவீலர்களை பறிமுதல் செய்தனர். பிறகு நால்வரையும், சொந்த ஜாமினில் போலீசார் விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us