sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பாலியல் துன்புறுத்தல் புகாரில் 4 பேர் கைது

/

பாலியல் துன்புறுத்தல் புகாரில் 4 பேர் கைது

பாலியல் துன்புறுத்தல் புகாரில் 4 பேர் கைது

பாலியல் துன்புறுத்தல் புகாரில் 4 பேர் கைது


ADDED : மே 09, 2025 01:50 AM

Google News

ADDED : மே 09, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோட்டை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக, ஈரோடு அனைத்து மகளிர் போலீசில், சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர். விசாரித்த போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிந்து கிருஷ்ணன், 21, சந்தோஷ், 25, மணிகண்டன், 25 மற்றும் குகன், 23, என நால்வரை கைது செய்தனர்.

இவர்கள் நால்வரும் ஈரோட்டை சேர்ந்தவர்கள். வழக்கில் ஈரோட்டை சேர்ந்த ரஞ்சித், 23, என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.* ஈரோட்டை சேர்ந்த, 17 வயது சிறுமி மாயமானார். சிறுமியின் தந்தை அளித்த புகாரின்படி, மொடக்குறிச்சி போலீசார் விசாரித்தனர். தஞ்சாவூரை சேர்ந்த திருமணமான தொழிலாளி வசந்த், 26; சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம் செய்தது தெரிந்தது. சிறுமியை மீட்ட போலீசார், போக்சோ பிரிவில் வசந்த்தை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us