sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இரவில் தெருநாய்கள் கடித்து 4 ஆடுகள் பலி

/

இரவில் தெருநாய்கள் கடித்து 4 ஆடுகள் பலி

இரவில் தெருநாய்கள் கடித்து 4 ஆடுகள் பலி

இரவில் தெருநாய்கள் கடித்து 4 ஆடுகள் பலி


ADDED : டிச 21, 2025 06:31 AM

Google News

ADDED : டிச 21, 2025 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு வில்லரசம்பட்டி, கிரீன் கார்டன் பகுதியை சேர்ந்த விவசாயி பழனிசாமி. தோட்டத்தில் ஆடு, கோழி வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பட்டியில் ஆடு, கோழிகளை அடைத்திருந்தார். நேற்று காலை பட்டிக்கு சென்றபோது நான்கு ஆடுகள் இறந்து கிடந்தன. 10க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகளை காணவில்லை. புகாரின்படி ஈரோடு கால்நடைத்துறை டாக்டர்கள், மாநகராட்சி அதிகாரிகள் சென்றனர். தெருநாய்கள் கடித்து பலியானது தெரிய வந்தது.

ஓராண்டுக்கு முன் வில்லரசம்பட்டியில், தெருநாய்கள் கடித்து குதறியதில், ஆடுகள், ஒரு பசு மாடு, நாட்டுக்கோழி பலியாகின. இந்நிலையில் மீண்டும் தெருநாய்கள் ஆடுகள் பலியானதால், கால்நடை வளர்ப்போர் பீதி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us