sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தெருநாய்கள் கடித்து 4 ஆடுகள் பலி

/

தெருநாய்கள் கடித்து 4 ஆடுகள் பலி

தெருநாய்கள் கடித்து 4 ஆடுகள் பலி

தெருநாய்கள் கடித்து 4 ஆடுகள் பலி


ADDED : ஏப் 13, 2025 04:32 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 04:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி அருகே சிறுவலுார், வாவி தோட்டத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 58; தோட்டத்தில் ஆறு வெள்ளாடு மற்றும் மூன்று செம்மறி ஆடு வளர்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு பட்-டிக்குள் புகுந்த தெருநாய்கள், இரு ஆடுகளை கடித்தும், மூன்று ஆடுகளை துாக்கியும் சென்றது. தவிர இரு வெள்ளாடு மற்றும் இரு செம்மறி ஆடுகளை, கடித்து கொன்று போட்டிருந்தது. சிறு-வலுார் போலீசார், வருவாய்த்துறையினர் மற்றும் கோபி யூனியன் அதிகாரிகள், பலியான ஆடுகளுக்கு இழப்பீடு பெற்று தருவதாக உறுதியளித்தனர். சிறுவலுார் கால்நடை மருத்துவர் மூலம் உடற்-கூறு ஆய்வு செய்து ஆடுகள் புதைக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us