sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

முதுகலை ஆசிரியர்கள் 401 பேர் பங்கேற்பு

/

முதுகலை ஆசிரியர்கள் 401 பேர் பங்கேற்பு

முதுகலை ஆசிரியர்கள் 401 பேர் பங்கேற்பு

முதுகலை ஆசிரியர்கள் 401 பேர் பங்கேற்பு


ADDED : ஜூலை 24, 2024 10:00 AM

Google News

ADDED : ஜூலை 24, 2024 10:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோட்டில் நடந்த கவுன்சிலிங்கில், முதுகலை ஆசிரியர்கள், 401 பேர் கலந்து கொண்டனர்.

பள்ளி கல்வித்துறை சார்பில், ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில், ஆசிரியர் கலந்தாய்வு நடந்து வருகிறது. முதுகலை ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள் பணியிட மாறுதல் பெறுவதற்கான பொது கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில் பங்கேற்க, பல்வேறு பாட பிரிவு ஆசிரியர்கள், 401 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்கள் அனைவரும் கலந்தாய்வில் பங்கேற்றனர். பாடப்பிரிவு வாரியாக கலந்தாய்வு நடந்தது.






      Dinamalar
      Follow us