தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/முதுகலை ஆசிரியர்கள் 401 பேர் பங்கேற்பு

முதுகலை ஆசிரியர்கள் 401 பேர் பங்கேற்பு

முதுகலை ஆசிரியர்கள் 401 பேர் பங்கேற்பு


ADDED : ஜூலை 24, 2024 10:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 24, 2024 10:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோட்டில் நடந்த கவுன்சிலிங்கில், முதுகலை ஆசிரியர்கள், 401 பேர் கலந்து கொண்டனர்.

பள்ளி கல்வித்துறை சார்பில், ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில், ஆசிரியர் கலந்தாய்வு நடந்து வருகிறது. முதுகலை ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள் பணியிட மாறுதல் பெறுவதற்கான பொது கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில் பங்கேற்க, பல்வேறு பாட பிரிவு ஆசிரியர்கள், 401 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்கள் அனைவரும் கலந்தாய்வில் பங்கேற்றனர். பாடப்பிரிவு வாரியாக கலந்தாய்வு நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us