sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குரூப் 2 தேர்வில் 4,191 பேர் 'ஆப்சென்ட்'

/

குரூப் 2 தேர்வில் 4,191 பேர் 'ஆப்சென்ட்'

குரூப் 2 தேர்வில் 4,191 பேர் 'ஆப்சென்ட்'

குரூப் 2 தேர்வில் 4,191 பேர் 'ஆப்சென்ட்'


ADDED : செப் 29, 2025 07:15 AM

Google News

ADDED : செப் 29, 2025 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தொகுதி-2 தேர்வு நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபி என நான்கு தாலுகாவில், 60 மையங்களில், 17,781 தேர்வெழுத விண்ணப்பம் செய்திருந்தனர்.

தேர்வில் முறைகேடுகளை தடுக்கும் விதமாக ஐந்து பறக்கும் படை நியமிக்கப்பட்டிருந்தது. தேர்வில், 13,590 பேர் மட்டுமே பங்கேற்றனர். 4,191 பேர் வரவில்லை. ஈரோடு தாலுகாவில், 1,799 பேர், பெருந்துறை தாலுகாவில், 526 பேர், கோபியில், 953 பேர், பவானியில், 913 பேர் தேர்வெழுதாமல் புறக்கணித்து விட்டனர்.






      Dinamalar
      Follow us