sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தேர்தல் சோதனையில் ரூ.43.74 லட்சம் பறிமுதல்

/

தேர்தல் சோதனையில் ரூ.43.74 லட்சம் பறிமுதல்

தேர்தல் சோதனையில் ரூ.43.74 லட்சம் பறிமுதல்

தேர்தல் சோதனையில் ரூ.43.74 லட்சம் பறிமுதல்


ADDED : மார் 20, 2024 02:27 AM

Google News

ADDED : மார் 20, 2024 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு,:ஈரோட்டில் நேற்று, தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், 3 பேரிடம் பணம் பறிமுதல் செய்தனர்.

* ஈரோடு அடுத்த வெள்ளோடு பகுதியில், பைக்கில் வந்த அரச்சலுாரை அடுத்த அனுமன்பள்ளி, எல்லை காளிபாளையத்தை சேர்ந்த விஜயகுமாரிடம் ஒரு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

* ஈரோடு, நசியனுார் நாராயணவலசு பகுதியில் கோபாலகிருஷ்ணன் என்பவரிடம், 80,000 ரூபாய்; திண்டல் அருகே வீரராஜ் என்பவரிடம், 66,620 ரூபாய்; குமலன்குட்டை அருகே சசிகுமார் என்பவரிடம், 2.36 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். ஈரோடு வெட்டுக்காட்டு வலசு வடிவேலிடம், 3 லட்சம் ரூபாய், கள்ளியங்காடு கார்த்திகேயனிடம், 79,200 ரூபாயை பறிமுதல் செய்தனர். கடந்த நான்கு நாளில் மாவட்ட அளவில், 43 லட்சத்து, 73 ஆயிரத்து, 818 ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர்.

* பவானி அருகே பெரிய புலியூரில், தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஹரி தலைமையில், நேற்று மாலை தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக ஈரோட்டில் இருந்து காரில் வந்த விஜயகுமார் என்பவரிடம், உரிய ஆவணங்கள் இல்லாமல், ௧.௩௩ லட்சம் ரூபாய் இருந்தது. பணத்தை கைப்பற்றிய பறக்கும் படை அலுவலர்கள், கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தியாகராஜனிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us