sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

திறனாய்வு தேர்வில் 44 பேர் தேர்ச்சி

/

திறனாய்வு தேர்வில் 44 பேர் தேர்ச்சி

திறனாய்வு தேர்வில் 44 பேர் தேர்ச்சி

திறனாய்வு தேர்வில் 44 பேர் தேர்ச்சி


ADDED : ஜூன் 17, 2025 01:26 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஜூன் 17

ஈரோடு மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்தாண்டு, 10ம் வகுப்பு படித்த 4,799 மாணவ, மாணவிகள் மாவட்டத்தில், தமிழக முதல்வரின் திறனாய்வு தேர்வை எழுதினர். இதில் வெற்றி பெறுவோருக்கு ஆண்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய் என, இளநிலை பட்டப்படிப்பு

வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும். கடந்த ஜன.,25ல் நடந்த தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானது. மாவட்டத்தில் தேர்வெழுதிய, 4,799 பேரில், 27 மாணவர், 17 மாணவியர் என, 44 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தேர்வில் மாநில அளவில் ஈரோடு மாவட்டம் ஆறாவது இடம் பிடித்தது.






      Dinamalar
      Follow us