sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோட்டில் 46 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

/

ஈரோட்டில் 46 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

ஈரோட்டில் 46 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

ஈரோட்டில் 46 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்


ADDED : ஜன 08, 2026 07:26 AM

Google News

ADDED : ஜன 08, 2026 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி, பஸ் ஸ்டாண்ட் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்படும் மளிகை கடை, டீக்கடை, பேக்கரி என, 64 கடை-களில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிக-ளுடன் இணைந்து மாநகராட்சி சுகாதார ஆய்-வாளர் பூபாலன், சுகாதார அலுவலர் மணிவேல் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று சோதனை மேற்-கொண்டனர்.

இதில் 28 கடைகளில் இருந்து, 46 கிலோ எடை கொண்ட தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள், கப்புகள் வைத்திருப்பது கண்டுபிடிக்கபட்டு பறி-முதல் செய்யப்பட்டது . மேலும் கடை உரிமை-யாளர்களுக்கு, 21,800 ரூபாய் அபராதம் விதித்-தனர்.






      Dinamalar
      Follow us