sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

465 டன் விதைகள் மாவட்டத்தில் இருப்பு

/

465 டன் விதைகள் மாவட்டத்தில் இருப்பு

465 டன் விதைகள் மாவட்டத்தில் இருப்பு

465 டன் விதைகள் மாவட்டத்தில் இருப்பு


ADDED : ஆக 31, 2025 04:34 AM

Google News

ADDED : ஆக 31, 2025 04:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் நடப்பு பருவ பயன்பாட்டுக்காக, 465 டன் விதைகள் இருப்பு உள்ளன.

இதுபற்றி ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தமிழ்செல்வி கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு பருவ சாகுபடிக்காக வேளாண் விரிவாக்க மையங்களில் நெல் விதைகள் - 253.64 டன், சிறுதானியங்கள் - 65.2 டன், பயறு வகைகள் - 34.88 டன், எண்ணெய் வித்துக்கள் - 112.16 டன் என , 465.88 டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

ரசாயன உரங்களான யூரியா - 2,069.2 டன், டி.ஏ.பி., - 2,922.1 டன், பொட்டாஷ் - 2,129 டன், காம்ப்ளக்ஸ் - 7,472.33 டன் என உரங்கள், தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு, வினியோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us