sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோடு கலை கல்லுாரியில்49வது பட்டமளிப்பு விழா

/

ஈரோடு கலை கல்லுாரியில்49வது பட்டமளிப்பு விழா

ஈரோடு கலை கல்லுாரியில்49வது பட்டமளிப்பு விழா

ஈரோடு கலை கல்லுாரியில்49வது பட்டமளிப்பு விழா


ADDED : ஏப் 22, 2025 01:17 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு,ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 49வது பட்டமளிப்பு விழா நடந்தது. முதலியார் கல்வி நிறுவனங்களின் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். தாளாளர் கே.கே.பாலுசாமி தொடங்கி வைத்தார். முதல்வர் சங்கரசுப்பிரமணியன் வரவேற்றா

ர்.சிறப்பு விருந்தினராக முன்னாள் இந்திய தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுனருமான சதாசிவம் கலந்து கொண்டார். பட்டமளிப்பு விழாவில், 1,064 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசினார். இளநிலை மாணவர், 22 பேர், முதுநிலை மாணவர் ஒன்பது பேர் தங்கப்பதக்கம் பெற்றனர்.

விழா ஒருங்கிணைப்பு பணிகளை கல்லுாரி இயக்குனர் வெங்கடாசலம், தேர்வு கட்டுப்பாட்டு நெறியாளர் வெங்கடாசலம், வழிநடத்தினர். நிகழ்வில் டிரஸ்ட் துணைதலைவர் மாணிக்கம் மற்றும் உறுப்பினர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ மாணவியர், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us