sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

போதை மாத்திரை 5 பேர் கைது

/

போதை மாத்திரை 5 பேர் கைது

போதை மாத்திரை 5 பேர் கைது

போதை மாத்திரை 5 பேர் கைது


ADDED : நவ 15, 2025 03:16 AM

Google News

ADDED : நவ 15, 2025 03:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் போலீசார், வைராபாளையம் வாய்க்கால் பாலம் அருகே நேற்று ரோந்து சென்றனர்.

போலீ-சாரை பார்த்ததும் தப்பிக்க முயன்ற, ஈரோடு காவிரி ரோடு யோகேஸ்வரன், 27, கிருஷ்ணம்பாளையம் சிந்தன் நகர் சந்துரு, 20, வைராபாளையம் வாட்டர் ஆபீஸ் ரோடு செந்தில்குமார், 23, பள்ளிபாளையம் அண்ணா நகர் விக்னேஷ், 23, கிருஷ்ணம்பா-ளையம் மாதவகாடு முகம்மது ஜமீல், 20, ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம், 7,550 ரூபாய் மதிப்புடைய, 40 மாத்திரை, ஊசி இருந்தது. அதிக போதை தரும் மாத்திரை என்பதால், வழக்குப்ப-திவு செய்து, ஐந்து பேரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us