தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ போதை மாத்திரை 5 பேர் கைது

போதை மாத்திரை 5 பேர் கைது

போதை மாத்திரை 5 பேர் கைது


ADDED : நவ 15, 2025 03:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2025 03:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் போலீசார், வைராபாளையம் வாய்க்கால் பாலம் அருகே நேற்று ரோந்து சென்றனர்.

போலீ-சாரை பார்த்ததும் தப்பிக்க முயன்ற, ஈரோடு காவிரி ரோடு யோகேஸ்வரன், 27, கிருஷ்ணம்பாளையம் சிந்தன் நகர் சந்துரு, 20, வைராபாளையம் வாட்டர் ஆபீஸ் ரோடு செந்தில்குமார், 23, பள்ளிபாளையம் அண்ணா நகர் விக்னேஷ், 23, கிருஷ்ணம்பா-ளையம் மாதவகாடு முகம்மது ஜமீல், 20, ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம், 7,550 ரூபாய் மதிப்புடைய, 40 மாத்திரை, ஊசி இருந்தது. அதிக போதை தரும் மாத்திரை என்பதால், வழக்குப்ப-திவு செய்து, ஐந்து பேரையும் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us