sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கஞ்சா விற்ற 5 பேர் கைது

/

கஞ்சா விற்ற 5 பேர் கைது

கஞ்சா விற்ற 5 பேர் கைது

கஞ்சா விற்ற 5 பேர் கைது


ADDED : செப் 15, 2025 01:19 AM

Google News

ADDED : செப் 15, 2025 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு;ஈரோடு சூரம்பட்டி போலீசார், ஈரோடு-பழைய கரூர் ரோட்டில் முன்தினம் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது இருவர் தப்பி ஓட முயன்றனர். விரட்டிப்பிடித்து விசாரித்ததில், சூரம்பட்டி மணிகண்டன், 25; சூரம்பட்டி வலசு எம்.எஸ்.கே.நகர் பூபதி, 33, என்பது தெரிந்தது. கஞ்சா வியாபாரிகளான அவர்களிடம், 3.500 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் கஞ்சா விற்ற, மண்டபம் வீதி தியானேஷ், 20; மரப்பாலம் டேனியல் அஜய், 21; ஓடப்பள்ளம் பிரசாந்த், 19, ஆகியோரை கைது செய்த டவுன் போலீசார், 450 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us