தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சூதாடிய 5 பேர் கைது

சூதாடிய 5 பேர் கைது

சூதாடிய 5 பேர் கைது


ADDED : ஜூன் 08, 2026 05:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 08, 2026 05:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டி.என்.பாளையம்:டி.என்.பாளையத்தை அடுத்த கே.என்.பாளையம் அருகே நரசாபுரத்தில் சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின்படி பங்களாப்புதுார் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சீட்டாடிய கும்பலை சுற்றி வளைத்தனர்.

நரசாபுரம் பொம்மன், 63, பெரியசாமி, 43, பெரியான் 39; கே.என்.பாளையம் பெரியசாமி கோவில் வீதி ஆண்டி, 49, வெங்கடாசலம், 45, என ஐந்து பேரை கைது செய்து, 4,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us