sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சீட்டாடிய 5 பேர் கைது

/

சீட்டாடிய 5 பேர் கைது

சீட்டாடிய 5 பேர் கைது

சீட்டாடிய 5 பேர் கைது


ADDED : செப் 03, 2025 01:01 AM

Google News

ADDED : செப் 03, 2025 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி, சித்தோடு அருகே நசியனுார் பஸ் நிறுத்த பகுதியில் சிலர் சூதாடுவதாக தகவல் கிடைத்தது. சித்தோடு போலீசார் சென்றபோது சூதாடிய ஐந்து பேரை வளைத்தனர்.

விசாரணையில் சித்தோடு, ராயபாளையம் மணிகண்டன், 35; நசியனுார் கார்த்திகேயன், 52, தர்மராஜன், 24, நசியனுார் முல்லம்பட்டி பாலகுமார், 24; கரூர் சமத்துவபுரம் வெங்கடேஷ், 24, என்பதும் தெரிந்தது. ஐந்து பேரையும் கைது செய்து, 1,900 ரூபாயை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us