sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வீட்டுமனை கோரி 5,494 மனு

/

வீட்டுமனை கோரி 5,494 மனு

வீட்டுமனை கோரி 5,494 மனு

வீட்டுமனை கோரி 5,494 மனு


ADDED : ஜூலை 15, 2025 01:27 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு செயலர் மாரிமுத்து மற்றும் நிர்வாகிகள் தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது:

ஈரோடு மாநகர பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய சிறுபான்மையினரிடம், தமிழ்நாடு சிறுபான்மையினர் நலக்குழு, பிற அமைப்பு சார்பில் இலவச வீட்டுமனைக்காக மனுக்கள் பெறப்பட்டன. பி.பெ.அக்ரஹாரம், மரப்பாலம், கருங்கல்பாளையம் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து மனு பெறப்பட்டன.

கடந்த நான்கு வாரமாக, 1,500, 1,501, 1,500 மற்றும் நேற்று, 993 மனுக்கள் என, 5,494 மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் தகுதியான நபர்கள் என்பதற்கான ஆவணங்கள், சான்றுகளை வழங்கியுள்ளோம். இவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினால் வாழ்வாதாரம், வேலை பாதிக்காது.

இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us