ADDED : ஆக 05, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பவானிசாகர் அணை பகுதியில் அதிகபட்சமாக, 5.80 மி.மீ., மழை பதிவானது.
இதேபோல் மாவட்டத்தில் பெருந்துறை, சென்னிமலையில் தலா-2, வரட்டுபள்ளம் அணை-3.20, சத்தியில்-1.30 மி.மீ., மழை பெய்துள்ளது.