sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விற்பனைக்கு வந்த 650 மாடுகள்

/

விற்பனைக்கு வந்த 650 மாடுகள்

விற்பனைக்கு வந்த 650 மாடுகள்

விற்பனைக்கு வந்த 650 மாடுகள்


ADDED : செப் 27, 2024 07:36 AM

Google News

ADDED : செப் 27, 2024 07:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு நேற்று, ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து, விவசாயிகள் கால்நடைகளை கொண்டு வந்தனர். இதில், 6,000 ரூபாய் முதல், 22,000 ரூபாய் மதிப்பில், 50 கன்றுகள்; 20,000 ரூபாய் முதல், 65,000 ரூபாய் மதிப்பில், 250 எருமை மாடுகள்; 22,000 ரூபாய் முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 300 பசு மாடுகள்; 75,000 ரூபாய்க்கு மேலான விலையில் கலப்பின மாடுகள், 50 என விற்பனைக்கு வந்திருந்தன.

தற்போது விவசாய பணி நடந்து வருவதால், அதிகமாக மாடுகளை அழைத்து வந்திருந்தனர். தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மஹராஷ்டிரா மாநில விவசாயிகள், வியாபாரிகள் ஆர்வமாக மாடுகளை வாங்கி சென்றனர். வரத்தான மாடுகளில், 90 சதவீதம் விற்றன.






      Dinamalar
      Follow us