sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நடமாடும் ஆம்புலன்ஸ்களால் 6,531 கால்நடைகளுக்கு சிகிச்சை

/

நடமாடும் ஆம்புலன்ஸ்களால் 6,531 கால்நடைகளுக்கு சிகிச்சை

நடமாடும் ஆம்புலன்ஸ்களால் 6,531 கால்நடைகளுக்கு சிகிச்சை

நடமாடும் ஆம்புலன்ஸ்களால் 6,531 கால்நடைகளுக்கு சிகிச்சை


ADDED : ஜூலை 13, 2025 01:58 AM

Google News

ADDED : ஜூலை 13, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் நடமாடும் ஆம்புலன்ஸ்களால், 6,531 கால்நடைகளுக்கு இதுவரை சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் தொலைதுார கிராமங்களில் கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க, நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி தாலுகாவுக்கு ஒரு வாகனம் வீதம், ௧௦ தாலுகாக்களில், ௧௦ வாகனம் கடந்த ஆண்டு செப்., முதல் செயல்படுகிறது. இந்த வாகனத்தில் கால்நடைகளுக்கு சிகிச்சை பெற, 1962 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஞாயிறு தவிர மற்ற நாட்களில் சிகிச்சை கிடைக்கும்.

இவ்வாகன சிகிச்சை குறித்து, ஈரோடு மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மண்டல இயக்குனர் பாஸ்கர் கூறியதாவது: அழைக்கும் இடங்களுக்கு சென்று சிகிச்சை வழங்குவதுடன், முகாமும் நடத்தி சிகிச்சை வழங்குகிறோம். கடந்த ஜூன் மாதம் மட்டும், 120 கிராமங்களில், 424 மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதுபோன்ற முகாம், பிற சிகிச்சை மூலம், 6,531 கால்நடைகளுக்கு இதுவரை சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us