sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சேவை மையத்தில் 666 புகார்களுக்கு தீர்வு

/

சேவை மையத்தில் 666 புகார்களுக்கு தீர்வு

சேவை மையத்தில் 666 புகார்களுக்கு தீர்வு

சேவை மையத்தில் 666 புகார்களுக்கு தீர்வு


ADDED : டிச 19, 2025 07:57 AM

Google News

ADDED : டிச 19, 2025 07:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை கட்டுப்பாட்டில், பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் கடந்த, 2019 ஆக., முதல் பெருந்துறை சானிடோரியத்தில் உள்ள, ஈரோடு அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் செயல்படுகிறது.

வீட்டில், தனிப்பட்ட இடத்தில், பொது இடத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவையான சட்ட ரீதியான உதவிகள், மருத்துவ உதவிகள், காவல் துறை உதவிகள், உளவியல் ரீதியான ஆலோசனை, தற்காலிக தங்கும் வசதி, அனைத்து நாட்களும், அனைத்து நேரமும் இம்மையம் முலம் செய்து தரப்படுகிறது.

கடந்த, ஜன., முதல் நவ., வரை மாவட்டத்தில் பெண்களிடம் இருந்து கட்டணமில்லா தொலைபேசி எண்-181 மூலம், 666 புகார் பெறப்பட்டு, தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us