/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
6,667 பேர் எழுதிய டி.ஆர்.பி., தேர்வு
/
6,667 பேர் எழுதிய டி.ஆர்.பி., தேர்வு
ADDED : அக் 13, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:தமிழ்நாடு
ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் முதுகலை ஆசிரியர்,
உடற்கல்வி இயக்குநர் நிலை--1, கணினி பயிற்றுநர் நிலை--1 ஆகிய
பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு, மாநிலம் முழுவதும் நடந்தது.
ஈரோடு
மாவட்டத்தில், 7,097 பேர் விண்ணப்பித்த நிலையில், 26 மையங்களில் 6,667
பேர் எழுதினர். 430 பேர் ஆப்சென்ட் ஆகினர். தேர்வு எழுதியவர்களில்,
73 மாற்று திறனாளிகளும் அடக்கம்.