sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கஞ்சா; 7 பேர் கைது

கஞ்சா; 7 பேர் கைது

கஞ்சா; 7 பேர் கைது


ADDED : டிச 24, 2025 08:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 24, 2025 08:46 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு வீரப்பன்சத்திரம் கொளந்தையம்மாள் வீதியை சேர்ந்தவர் சிவா, 30; இவரிடம், 3 கிலோ கஞ்சாவை, வீரப்பன்சத்திரம் போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர்.

இதேபோல் கஞ்சா வைத்திருந்த சேலம் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த ஜரின் சுபாஷ் கரன், 47; கோவை ஒண்டிபுதுார் கார்த்தி, 27; அறச்சலுார் கூத்தம்பூண்டியை சேர்ந்த, 18 வயது சிறுவன்; அறச்சலுார் வடுகபட்டி கொங்குநகர் மதன், 21; அறச்சலுார் அண்ணா நகரை சேர்ந்த, 18 வயது சிறுவன்; அறச்சலுார் கூத்தம்பூண்டி நாச்சிவலசை சேர்ந்த, 18 வயது சிறுவன் என ஆறு பேரை அறச்சலுார் போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us