sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

72 வயது முதியவர் போக்சோவில் கைது

/

72 வயது முதியவர் போக்சோவில் கைது

72 வயது முதியவர் போக்சோவில் கைது

72 வயது முதியவர் போக்சோவில் கைது


ADDED : செப் 12, 2025 02:01 AM

Google News

ADDED : செப் 12, 2025 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி, பவானி, ராஜகணபதி சாலையில் வசிப்பவர் பரூக் அலி, 78; வாட்ச் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்துகிறார். திருமணமாகி மனைவி உட்பட இரண்டு மகன்கள் உள்ளனர். எட்டு வயது சிறுமியிடம் பிஸ்கட் கொடுத்து, ஆசை வார்த்தை கூறி, நேற்று முன்தினம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

சிறுமி பெற்றோரிடம் கூறவே அதிர்ச்சி அடைந்த அவர்கள், பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். விசாரணையை தொடர்ந்து, போக்சோ வழக்கில் பரூக் அலியை கைது செய்தனர். ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us