sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தபாலில் ஓட்டளிக்க வாய்ப்பு? எதிர்பார்ப்பில் 75 போலீசார்

/

தபாலில் ஓட்டளிக்க வாய்ப்பு? எதிர்பார்ப்பில் 75 போலீசார்

தபாலில் ஓட்டளிக்க வாய்ப்பு? எதிர்பார்ப்பில் 75 போலீசார்

தபாலில் ஓட்டளிக்க வாய்ப்பு? எதிர்பார்ப்பில் 75 போலீசார்


ADDED : ஜன 21, 2025 06:44 AM

Google News

ADDED : ஜன 21, 2025 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட, 75 போலீசார், மாவட்-டத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றுகின்றனர். இவர்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற, வாய்ப்பை எதிர்-பார்த்து காத்திருக்கின்றனர். இதுகுறித்து

போலீசார் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதியில், 75 போலீசாரின் ஓட்டுகள் உள்ளன. தபாலில் ஓட்டு செலுத்த வேண்டுமா? அல்லது பிப்.,5ல் நேரடி-யாக ஓட்டுப்போட வழிவகை செய்யப்படுமா? என இதுவரை தகவல்

வரவில்லை. தேர்தல் கமிஷன் உத்தரவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். உத்தரவு கிடைத்தவுடன் அதற்கேற்ப போலீசார் ஓட்டு போட வழிவகை செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us