sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சூதாடிய வழக்கில்8 பேர் கைது

/

சூதாடிய வழக்கில்8 பேர் கைது

சூதாடிய வழக்கில்8 பேர் கைது

சூதாடிய வழக்கில்8 பேர் கைது


ADDED : நவ 06, 2025 01:45 AM

Google News

ADDED : நவ 06, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி, வேலாம்பாளையம் பகுதியில், கவுந்தப்பாடி போலீசார் கடந்த, 3ம் தேதி ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியில் உள்ள ரிசார்ட்டில், கும்பலாக ஒரு கும்பல் சூதாடியதாக

போலீசார் கைது செய்தனர். அந்த வழக்கில், அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதர், 50, கவுந்தப்பாடியை சேர்ந்த ராயப்பன், 50, சேகர், 45, பாலசுப்பிரமணியம், 55 உள்பட, எட்டு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 1.61 லட்சம் ரூபாய், மூன்று ஸ்கூட்டிகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us