/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 838 மனுக்கள் ஏற்பு
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 838 மனுக்கள் ஏற்பு
மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 838 மனுக்கள் ஏற்பு
மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 838 மனுக்கள் ஏற்பு
ADDED : ஜூலை 13, 2024 08:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: தமிழகத்தில், 'மக்களுடன் முதல்வர்' திட்டம், 2ம் கட்டமாக துவங்கி கிராமப்பகுதிகளில் நடந்து வருகிறது.
இதில், 14 அரசு துறைகளை சேர்ந்த, 44 சேவை தொடர்பான மனுக்கள், பிற குறைகள் மற்றும் பிற துறை சார்ந்த மனுக்களும் பெறப்படுகின்-றன. ஈரோடு மாவட்டத்தில், 14 யூனியன்களில், 214 பஞ்சாயத்துக்-களில் இத்திட்ட முகாம் துவங்கியது. வரும் செப்., 14 வரை, 74 இடங்களில் முகாம் நடத்தப்படவுள்ளது. திட்டம் துவங்கிய முதல் நாளான நேற்று முன்தினம், 14 துறை-களை சேர்ந்த, 407 மனுக்கள், பிற துறை சார்ந்த மனுக்கள், 431 பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது ஒரு மாத காலத்தில் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

