தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சூதாடிய 9 பேர் கைது ரூ.2.98 லட்சம் பறிமுதல்

சூதாடிய 9 பேர் கைது ரூ.2.98 லட்சம் பறிமுதல்

சூதாடிய 9 பேர் கைது ரூ.2.98 லட்சம் பறிமுதல்


ADDED : மே 06, 2025 01:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2025 01:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்:வெள்ளகோவிலை அடுத்த இலக்குமன்நாயக்கம்பட்டியில், காமாட்சியம்மன் கோவிலில் கிடா விருந்து நடந்தது. இதில் பங்கே

ற்ற சிலர், கோவில் ஒதுக்குப்புறமாக சீட்டாடுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. வெள்ளகோவில் போலீசார் சென்றபோது, சூதாடிக் கொண்டிருந்த வெள்ளகோவிலை சேர்ந்த தங்கராஜ்-, 47, மூர்த்தி, -50, ராகவேந்திரன்-, 31, கமலக்கண்ணன், -44, தனசேகர்-, 50, செந்தில்முருகன், -55, சந்தோஷ்குமார்-, 37, பிரபு-, 43, பிரசாத்-, 45, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 2.௯௮ லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us