/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெருந்துறையில் 9 மி.மீ., மழை பதிவு
/
பெருந்துறையில் 9 மி.மீ., மழை பதிவு
ADDED : டிச 06, 2025 02:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்த, ஒரு வாரத்துக்கு மேலாக பகலில் மேகமூட்டமும், மதியத்துக்கு மேல் மழையும் பெய்து வருகிறது.
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, பெருந்துறை-9 மி.மீ., ஈரோடு-7, சென்னிமலை 2.6, கவுந்தப்பாடி-2.4, மொடக்குறிச்சி-1 மி.மீ., மழை பதிவானது. மேலும் பல இடங்களில் தொடர்ந்து லேசான துாறல் மழை நிலவியது.

