ADDED : ஜன 04, 2026 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: வானிலை மாற்றம் காரணமாக இரு தினங்களாக ஈரோடு மாவட்டத்தில் லேசான மழை பெய்கிறது. நேற்று முன்தினம் பவானிசாகரில் அதிகபட்சமாக, 9 மி.மீ., மழை பெய்தது.
ஈரோட்டில், 1.40, தாளவாடியில், 0.40, நம்பியூரில், 7 மி.மீ., மழை பெய்தது. பிற பகுதிகளில் மழை பொழிவு இல்லை.

