sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பையில் 90 கஞ்சா சாக்லெட் பறிமுதல்

/

பையில் 90 கஞ்சா சாக்லெட் பறிமுதல்

பையில் 90 கஞ்சா சாக்லெட் பறிமுதல்

பையில் 90 கஞ்சா சாக்லெட் பறிமுதல்


ADDED : ஆக 04, 2025 08:58 AM

Google News

ADDED : ஆக 04, 2025 08:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் ஆவின் பூத் அருகே, கேட்பாரற்ற நிலையில் நேற்று முன் தினம் ஒரு பை கிடந்தது. தகவலறிந்து சென்ற ஈரோடு மதுவிலக்கு போலீசார் பையை திறந்து பார்த்தனர். அதில், 90 கஞ்சா சாக்லெட் இருந்தது. எடை, 480 கிராம். போலீசார் பறிமுதல் செய்தனர்.

பையை விட்டு சென்றது யார்? என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us