ADDED : அக் 14, 2024 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகே கோவை பிரிவை கடந்து, டாடா இன்டிகா கார் நேற்று காலை, 9:30 மணிக்கு, கோபியை நோக்கி சென்றது. பள்ளத்துதோட்டம் என்ற இடத்தில் எதிர்பாராதவிதமாக சாலையோர நிழற்கூடம் மீது மோதியது.
அப்பகுதியினர் காரில் பயணித்தவர்களை மீட்டு கோபிக்கு அனுப்பி வைத்தனர். காரில் பயணித்தவர்கள் குறித்து கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.